Posts

Showing posts from June, 2017

வீரபாண்டிய கட்டபொம்மன்

Image
வீரபாண்டிய கட்டபொம்மன் , தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர். கட்டபொம்மன் பெயர் காரணம் அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபா...

கோபால் நாயக்கர்

Image
கோபால் நாயக்கர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம...

ஊமைத்துரை

Image
ஊமைத்துரை (இ. நவம்பர் 16, 1801) வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி. வாழ்க்கைக் குறிப்பு இவரது இயற்பெயர் குமாரசாமி. அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்ச...

இராயகோபுரம், மதுரை

Image
இராயகோபுரம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சுவாமி சன்னதி எதிரில் அமைந்த புது மண்டபத்திற்கு கிழக்கில் எழுகடல் தெரு துவங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இராயகோபுர கட்டிடப் பணிகள் மன்னர் திருமலை நாயக்கரால் அடிப்பகுதி வரை கட்டப்பட்ட இராயகோபுரம், திருமலை நாயக்கருக்கு பின் வந்த நாயக்க மன்னர்களால் முழுமையாக்கபடவில்லை. இராய கோபுரம் முழுமைப் பெற்றிருந்தால் தென்னிந்தியாவில் மிகப் பெரிய கோபுரமாக விளங்கியிருக்கும். கோபுர அமைப்பு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களின் அடிப்பகுதியை விட இராயகோபுரத்தின் அடிப்பகுதி மூன்று மடங்கு பெரிதானது. இராய கோபுரம், மதுரை திராவிடக் கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது. ராயகோபுரத்தின் அஸ்திவாரத் தூண்கள் ஒரே கல்லால் ஆனது. இதன் உயரம் ஐம்பது அடி கொண்டது. அழகிய சிற்பங்களுடன் கூடிய இத்தூண்களின் அடிப்பகுதி நிலத்தில் பத்து அடி ஆழத்தில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலை முற்றுப் பெறாத இராயகோபுரத்தைச் சுற்றிய பகுதிகளில் முளைத்த நவீன கட்டிடங்களால் இராயகோபுரம் மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும் இராய கோபுரச் சுவர்களை ஒட்டிய பகுதிகளில் வணிகர்கள் துணிக்கடைகள் அமைத்துள்ளதா...

இராணி மீனாட்சி

இராணி மீனாட்சி நாயக்க அரசிகளுள் ஒருவராவார். இவரது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி. அவருக்கு குழந்தைகள் எதுவுமின்றி இறந்தால் ஆட...

விஜயரங்க சொக்கநாத நாயக்கர்

நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1706 முதல் 1731 வரை ஆகும். இவர் இராணிமங்காமாளின் பேரன். பெருமளவு சமயப் பணிகள் செய்தார். குழந்தைகள் எதுவுமின்றி இறந்தார். ஆதலா...

அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்

(மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர்) நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1682 முதல் 1689 வரை ஆகும். இவர் சொக்கநாத நாயக்கரின் மகன். இவன் பட்டத்திற்கு வரும்போது 15 வயதின...

சொக்கநாத நாயக்கர்

நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினார், இராணி மங்கம்மாள் இவருடைய மனைவி ஆவார், அரங்க கிருஷ்ண முத்து...

இரண்டாம்ம் முத்துவீரப்ப நாயக்கர்

நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1659 ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவர் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்...

திருமலை நாயக்கர் thirumalai Nayakkar

Image
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்...

முதலாம் முத்துவீரப்ப நாயக்கர்

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1609 முதல் 1623 வரை ஆகும். இவர் ஆட்சிக் காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே போர் மூண்டதால் தலைநகரை மதுரையிலி...