நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1659 ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவர் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சில திருப்பணிகள்- விசுவநாத நாயக்கர் ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர் கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர் காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர் காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில் திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் வண்டியூர் மாரியம்மன் கோவில் திருப்பதி எழுமலையான் கோவில் - படிகட்டுகள் , தற்போதைய கோபுரம் கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர் ஹம்பி வித்தல கோவில் - உலக புகழ் பெற்றது ஆற்காடு, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்கள் --- தஞ்சை நாயக்கர்கள் இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன...
நாயக்கர் / நாயுடு மொத்த மக்கள்தொகை 4.5 கோடி குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, க...
ராஜகம்பளத்து நாயக்கர் ஒரு பகுதியாக உள்ளது தென்னிந்திய தமிழ்நாட்டில் தமிழ் தெலுங்கு பேசும் தமிழ் சமூகம். அவர்கள் வர்ண அமைப்பில் க்ஷத்ரிய நிலையைப் பிரகடனம் செய்க...
நாமக்கல் மாவட்டம் ( நாயக்கர்களின் கோட்டை ) -34% மக்கள் ( தொட்டிய நாயக்கர் , பலிஜா , கவரா , ராஜகம்பளம், முத்தரையர் என்று பல பெயரோடு இருக்கும் நாயக்கர் இனம் ) இம்மாவட்டத்தில் பர...
கோபால் நாயக்கர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம...
ஊமைத்துரை (இ. நவம்பர் 16, 1801) வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி. வாழ்க்கைக் குறிப்பு இவரது இயற்பெயர் குமாரசாமி. அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்ச...
குமார கம்பணன் விஜய நகரப் பேரரசைச் சேர்ந்த மன்னனாவான். கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்ப...