நாயக்கர்கள் நூறு வருடம் முன்பு வரை


ஜமின்தாரர்களாகவும் , செல்வந்தர்களாகவும் , அரசர்களாகவும் , குறுநில மன்னர்களாகவும் நூறு ஆண்டு முன்பு வரை இருந்து வந்த இந்த சமுதாயம் , ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இவர்களின் சொத்துகள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் அபகரிக்க பட்டது. பாளையக்காரர்களாக இம்மக்கள் இருந்து உள்ளனர் , பெரும்பாலான பாளையங்கள் ராஜ கம்பளத்தார் சமுதாயதாலையே ஆளப்பட்டுள்ளது .அதில் குறிப்பிட கூடியவை ( பாஞ்சாலங்குறிச்சி , எட்டயபுரம் , போடிநாயக்கனூர் , திண்டுக்கல் போன்ற 72 பாளயங்களுள் 62 பாளையங்கள் இம்மக்களால் ஆளப்பட்டு உள்ளன. இவர்கள் விடுதலை போராட்டத்துக்காக பல உயிர்களை இழந்து உள்ளனர்.  கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் ஆதிக்க சாதியினராக இருந்து வந்து உள்ளனர்.

Popular posts from this blog

நாயக்கர் குல தெய்வம்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

நாயக்கர் வரலாறு

நாயக்கர் வாழும் பகுதிகள்

ராஜகம்பளத்து நாயக்கர்

கோபால் நாயக்கர்

குமார கம்பணன்

ஜக்கம்மா வரலாறு