நாயக்கர்களின் இன்றைய நிலை
பொருளாதாரத்தில், கல்வியில் பின் தங்கியே உள்ளனர். தற்போது இட ஒதிக்கீடு போன்ற சலுகைகளால் ஒரு அளவுக்கு படித்து அரசாங்க , தனியார் வேலைகளில் உள்ளனர் . இருந்தாலும் மொத்த சமுதாயத்தை பார்க்கையில் கல்வி அறிவில் பின் தங்கியே உள்ளனர். சிலர் குறி சொல்வது போன்ற தொழில்களிலும் , பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் விவசாய நிலம் கொண்டவர்களாகவே உள்ளனர் என்பதால் விவசாயம் இவர்களின் முக்கிய தொழில் , ராணுவம் , காவல் துறை போன்ற வற்றிலும் இம்மக்கள் அதிக அளவில் உள்ளனர்.